வெயில்நேர மதியம்

விழித்துப்பார்க்கும் போது

அந்தரத்தில்

மரக்கிளைகள்,

அங்கங்கே

இலைகள் வழிவிட்ட

ஔிவில்லைகள்,

மிச்சமெல்லாம் நிழல்.

கண்களை மூடினால்

இலைகளின் சலசலப்பு

காதுகளையும் மறந்தால்

காற்றின் தொடுகை.

'நின்னா

சும்மா மரம் மாதிரி நிக்கனும்'






Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்