வெயில்நேர மதியம்
விழித்துப்பார்க்கும் போது
அந்தரத்தில்
மரக்கிளைகள்,
அங்கங்கே
இலைகள் வழிவிட்ட
ஔிவில்லைகள்,
மிச்சமெல்லாம் நிழல்.
கண்களை மூடினால்
இலைகளின் சலசலப்பு
காதுகளையும் மறந்தால்
காற்றின் தொடுகை.
'நின்னா
சும்மா மரம் மாதிரி நிக்கனும்'
விழித்துப்பார்க்கும் போது
அந்தரத்தில்
மரக்கிளைகள்,
அங்கங்கே
இலைகள் வழிவிட்ட
ஔிவில்லைகள்,
மிச்சமெல்லாம் நிழல்.
கண்களை மூடினால்
இலைகளின் சலசலப்பு
காதுகளையும் மறந்தால்
காற்றின் தொடுகை.
'நின்னா
சும்மா மரம் மாதிரி நிக்கனும்'
Comments
Post a Comment