கடல்: ஸ்பாட் லைட் நிகழ்வு

 என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பான 'கடல்' குறித்து வாசகசாலையின் ஸ்பாட் லைட் என்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசப்பட்டது.




வாசகபார்வையில் நந்தினி மாரிமுத்து அவர்கள் பேசினார். ஜா.ராஜகோபாலன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இருவருக்கும் அன்பும் நன்றியும். 

வாசகபார்வைக்கான காணொளி இணைப்பு கீழே:


https://youtu.be/33rqYWlKldU

சிறப்புரைக்கான காணொளி இணைப்பு கீழே:

https://youtu.be/4SfKiRnr0cw


வழக்கம் போல வாசகசாலைக்கு எப்போதும் என் அன்பு.


Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்