பூத்தல்



ஒரு இலை காம்பிலிருந்து

நழுவி விழுகிறது.

காற்று ஏந்தி ஏந்தி

பூமியில் கிடத்தும் இலை 

நிலத்தில்

மறுபடி பூக்கிறது.

Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

பெருகும் காவிரி

கர்ணனின் கவசகுண்டலங்கள்