இலை


பொழிதலால் நீர்

கரைதலால் மண்.

பெருமழைக்காலம்.

வேடிக்கைப் பார்க்க

தன்னை முழுதும் நீட்டி நிற்கிறது

இலை.




Comments

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்